Saturday 2 March 2013

கூடு இயக்கம் நெஞ்சார்ந்த நன்றியை செலுத்துகின்றது - பூங்கா.பாக்யராஜ், நிறுவனத்தலைவர்


கூடு இயத்தின் நிறுவனத்தலைவர்.தோழர்.பூங்கா பாக்யராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ”மடியட்டும் மரணதண்டனை முறை” பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றிய திராவிட விடுதலை கழகத்தலைவர் கொளத்தூர்.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர். பண்ருட்டி.தி.வேல்முருகன், த.மு.மு.க மாநில செயலாளர்.முனைவர் ஜெ.ஹாஜாகனி, சிறுபான்மை உரிமை பேரவை மாநில செய்தி தொடர்பாளர் முகமது அசாருதின், எழுத்தாளர்.தமிழன்வேலு மற்றும் இயக்கத்தின் பொதுச்செயலாளர்கள். பெரும் திரளாக பங்கு பெற்ற டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மற்றும் விடுதிமாணவர்கள்,கோடம்பாக்கம் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் கூடு இயக்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை செலுத்துகின்றோம்.

0 comments:

Post a Comment

”விழட்டும் போலிமரம்..! விதைப்போம் போதிமரம்...!! ஒன்று கூடுவோம்