Wednesday 19 September 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம். 18-09-2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தினை எதிர்த்து இடிந்தகரையில் இழக்காத நம்பிக்கையோடு அறவழியில் போரடிய மக்கள் மீது துப்பாக்கிசூடு,தடியடி நடத்திய மத்திய - மாநில அரசுகளையும், தமிழக காவல்துறையையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். போராட்ட களத்தில் கூடு இயக்க நிறுவன தலைவர் பூங்கா பாக்யராஜ் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கருத்தியல் பரப்பு செயலாளர் அண்ணன் சைதை பொறியாளர் எஸ் .எஸ் . பாலாஜி, வழக்குரைஞர் அ.அருள்மொழி அம்மையார்,பொறியாளர் திரு. கோவிந்தராஜன் கண்ணன் அவர்களும் மற்றும் கூடு இயக்க நிர்வாகிகள்.





0 comments:

Post a Comment

”விழட்டும் போலிமரம்..! விதைப்போம் போதிமரம்...!! ஒன்று கூடுவோம்